குரு அரவிந்தன் யூலை மாதம் 6 ஆம் திகதி கனடாவின் பீல் பிரதேசத்தில் உள்ள சொப்கா குடும்ப மன்றத்தினர் தமது 15வது ஆண்டு விழாவை மிசசாகாவில் ஸ்ரிவ்பாங் வீதியில் உள்ள அனாபில்ஸ் மண்டபத்தில் சிறப்பாக நடத்தினார்கள். மங்கள விளக்கேற்றி, அகவணக்கமும் அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா பண் ...
“அரசியல் நீரோட்டத்தில் நிர்வாகத் திறன் கொண்டவர்கள், முகாமைத்துவ அறிவு கொண்டவர்கள், பன்மொழிப் புலமை கொண்டவர்கள், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், மக்களுக்காக பாடுபடுபவர்கள், மக்களின் துன்ப துயரங்களை அறிந்தவர்கள், காசுக்கு விலைபோகாதவர்கள் ஆகியோரே உள்ளீர்க்கப்பட வேண்டும்.” தமிழ் மக்களின் உரிமைக்காக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று ...
கனடிய தமிழர் பேரவையின் புதிய தலைவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ள குமார் இரத்தினம் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள கனடா உதயன் ஆசிரிய பீடம் அவரிடத்தில் சில வேண்டுகோள்களையும் விடுத்துள்ளது மேற்படி கடிதத்தில் கனடா உதயன் ஆசிரிய பீடம் பின்வருமாறு வேண்டுகோள்களையும் விடுத்துள்ளது திரு குமார் இரத்தினம் தலைவர் கனடிய ...