ரொறன்ரோவில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கிய வண்ணம் தாயகத்திலும் தமிழகத்திலும் மனித நேயப் பணிகளை மேற்கொண்டுவரும் ‘ரொறன்ரோவின் மனித நேயக் குரல்’ (TORONTO VOICE OF HUMANITY) அமைப்பின் சார்பில் வவுனியாவில் அலுவலகத்தை அமைத்து கடந்த பல வருடங்களாக கண்ணீரும் கம்பலையுமான தமது உறவுகளைத் தேடி குரல் ...
வள்ளிக்கண்ணன் மருதப்பன் தனது குழுவினருடன் இணைந்து ‘கனடா தமிழ்ச் சங்கத்தின்’ பெயரோடு நடத்தும் மாபெரும் விழா! அத்துடன் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பெறவுள்ளன. 416 880 6051
கனடா 2024 ல் சுமார் 360,000 புதிய சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி எண்ணிக்கையைக் குறைக்க கனடிய குடிவரவு, மற்றும் குடியுரிமை அமைச்சர் நடவடிக்கை “கனடாவிற்கு முறையான அனுமதி பெற்று வருகின்ற சர்வதேச மாணவர்கள் எங்கள் கனடாவில் உள்ள சமூகங்களை நன்கு வளப்படுத்துகிறார்கள் மற்றும் கனடாவின் சமூக, கலாச்சார ...