மொன்றியால் வாழ் எழுத்தாளரும் நூலாசிரியருமான சண்முகராஜா வீணைமைந்தன் எழுதிய நான்கு நூல்களின் வெளியீட்டு விழா கடந்த 23 ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோவில் வெளியிடப்பெற்றன நான்கு நூல்கள் வெளியீட்டு விழாவில் எடுக்கப்பெற்ற சில புகைப்படங்கள் இங்கு காணப்படுகின்றன. மேற்படி நான்கு நூல்களின் வெளியீட்டு விழா உதயன் பத்திரிகையின் பிரதம ...
எதிரவரும் ஒக்டோபர் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோ தமிழிசைக் கலா மன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ள ‘உதயன் பல்சுவைக் கலை விழா’ வில் நடனம் நகைச்சுவை கவிதா அரங்கு மற்றும் ‘ஆரோசை’ இசைக் குழுவினர் நீண்ட மெல்லிசை நிகழ்ச்சி. இதில’பொன்னியின் செல்வன்’ புகழ் வி. எம். மகாலிங்கம் சிறப்புப் பாடகராக ...
Markham, Canada – District Judge Mr T. Saravanaraja from Mullaitivu in Sri Lanka has been forced to resign and flee the country due to the ominous threats to his life and intimidation from elected representatives ...