இரண்டு வாரங்களுக்கு முன்னர் மார்க்கம் நகரில் விபத்தொன்றில் கொல்லப்பட்ட தமிழ்ச் சகோதரர்களின் தாயாரின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். கனடாவில் கடந்த 12-10-2022 அன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் இணுவில் கிராமத்தைப் பூர்விகமாக கொண்ட தமிழர்களான ஒரு ஆண் ...
முன்னூறுக்கும் மேற்பட்ட இசை மேடைகளில் தம் திறமைகளை வெளிக்காட்டிய ‘சங்கீத கலாவித்தகர்’ ‘இசைவாணி’ திருமதி லசந்தி இராஜ்குமார் அவர்களின் இராகாலயா நுண்கலைக் கூடத்தின் இன்னிசைக் குழுவினர் தங்கள் 21வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மீண்டும் உங்கள் செவிகளுக்கு வீணை, வயலின், வாய்ப்பாட்டு, ஆகியவை மூலம் விருந்தளிக்க வருகின்றார்கள். காலம்;- ...
குரு அரவிந்தன் சென்ற வெள்ளிக்கிழமை 21-10-2022 ஸ்காபரோவில் உள்ள கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் சேலம் முனைவர் வே. சங்கரநாராயணன் எழுதிய பனிபொழியும் தேசத்தில் பத்து நாட்கள் என்ற நூல் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு உதயன் விழாவிற்குப் பிரதம விருந்தினராகத் தமிழ் நாட்டில் இருந்து ...