இலங்கை அரசினாலும் அதன் இராணுவத்தினாலும் மேற்கொள்ளப்படும் தமிழின அழிப்பு உலகறிந்தது. வருடத்திலும். வைகாசி 18 (May 18) அன்று தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வில் நீதிக்காக உறுதி கொள்வதும் தமிழின அழிப்பில் இழந்தோரை நினைவு கூறுவதும் வழக்கம். கனடாவில் கடந்த 2022 வருடம் தமிழின அழிப்பு நினைவு ...
கனடா- ஆரபி படைப்பகம் அன்னையர் தினத்தன்று நடத்திய வெற்றிகரமான ‘கருவறைக் கோவில்’ எனும் கருணையும் கலையும் நிறைந்த விழா கனடாவில் தொழிலதிபர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் நிர்வாகத்தில் இயங்கிவரும் – ஆரபி படைப்பகம் என்னும் அமைப்பு கடந்த சில வருடங்களாக கனடிய தமிழர் சமூகத்தில் தனது முகத்தை காட்டி ...
கனடிய பாராளுமன்றனத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre தமிழினப் படுகொலை நினைவு தினம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கை