1994இல் ரொறன்டோவில் நடைபெற்ற லண்டன் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தின் நாடக விழாவில் இடம்பெற்ற ‘மன்னிக்கவும்!’ நாடகத்தை எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது. ஒரு பகட்டான தம்பதியினர் தமது நண்பர் ஒருவரை விருந்துக்கு அழைத்து அவரது வாழ்வைக் கிண்டல் செய்யும் நாடகம் அது. ஒரே இடத்தில் இருந்தவாறும் பெரிதாக எந்த ...
ஸ்காபுறோவில் திருமதி விஜயா குலா வின் நிர்வாகத்திலும் பல தொண்டர்களின் கடுமையான ஒத்துழைப்புடனும் வெற்றிகரமாக இயங்கிவரும் FRONTLINE COMMUNITY CENTRE நிறுவனம் நடத்திய கனடா தின விழா கடந்த சனிக்கிழமையன்று மார்க்கம் வீ;தியில் உள்ள FRONTLINE COMMUNITY CENTRE தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி கனடா தின ...
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கமானது கனேடியத் தமிழ்ச் சங்கத்துடன் தமிழ்மொழி கற்றல் கற்பிப்பதன்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டுள்ளனர். ஒப்பந்ததில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ந. பஞ்சநதம் அவர்களும் கனேடியத் தமிழ்ச்சங்க நிறுவுனர் . சு. இராசரத்தினம் அவர்களும் கையொப்பம் இட்டனர். இங்கே காணப்படும் படங்கள் தமிழ்நாட்டில் எடுக்கப்பெற்றவையாகும். தற்போது ...