மலேசியா செமினி நகரில் சிறப்ப்பாக இயங்கி வரும் ஆ. நா. செங்குட்டுவன்அறிவுச்சோலையில், 19- 4 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இலக்கிய மாலை நிகழ்வில் இனிய நந்தவனம் 29 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது, டாக்டர் ஆர்.வி. ஷியாம் பிராசாத் தலையில் நடைபெற்ற நிகழ்வில் ...
ஜோர்ஜ்டவுன் அக்.07: நிகழும் 2024 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அமைதி குறியீட்டு வரிசையில் 163 நாடுகளில் மலேசியா 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக மலேசியாவின் தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். பினாங்கு வடகிழக்கு மாவட்ட அளவில், அக்டோபர் 06, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒற்றுமைத் தீபாவளி ...
-நக்கீரன் கோலாலம்பூர், செப்.24: இரத்தத்தாலும் தசையாலும் அரசியல் தீர்வு காண முயலும் இலங்கையில் காலமெல்லாம் இரத்தக் கவிச்சை வீசும்; இத்தகைய தீவு நாட்டில், முதன்முறையாக இடதுசாரி அரசியலில் பயணித்த அனுர குமார திஸ்சநாயக அதிபராக பதவியேற்றிருக்கிறார். மதவாதமும் இனப் பேரினவாதமும் கலந்த அரசியலை முன்னெடுப்பதில் சளைக்காத இலங்கைக்கு, வலச்சாரி ...