யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் . பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 19ம் திகதி வியாழக்கிழமை அன்று நடைபெற்றபோது க மருத்துவ பீடத்தை சேர்ந்த நற்குணம் அபிராமி என்ற மாணவி 8 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக வரலாற்றில் மருத்துவ பீடத்திலிருந்து ஒருவரே எட்டு தங்க பதங்கங்களை பெற்ற ...
திருநெல்வேலி பகுதியில் தனியார் ஒருவரால் மேற்கொள்ளப்படும் விளம்பர சேவையினை முன் அறிவித்தல் இன்றி நிறுத்தியமையால் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, தனியார் ஒருவரால் பல வருடங்களாக நடாத்தப்பட்டு வருகின்ற விளம்பர ஒலிபரப்பு சேவையினை ...
இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் தற்போது இந்தியாவில் நடைபெறுகின்ற செயற்கை நுண்ணறிவு (AI)Impact 2026 சர்வதேச மாநாட்டில் பங்கேற்று வருகிறார். இந்த மாநாடு ‘AI Impact 2026 Summit’ என்ற தலைப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் பெப்ரவரி 16 முதல் 20 வரை ...