பு.கஜிந்தன் எமது நாட்டுக்கு பழைய பயங்கரவாத தடைச் சட்டமும் தேவையில்லை, அதேபோல புதிதாகக் கொண்டுவரப்பட உள்ள சட்டமும் அவசியமில்லை என யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள மற்றும் எதிர்காலத்தில் கொண்டுவர முயற்சிக்கின்ற பயங்கரவாதம் தொடர்பான சட்டமூலத்திற்கு எதிரான கையொப்ப போராட்டத்தில் ...
ஈழப்போரின் வரலாற்றில் 2000-ஆம் ஆண்டு நிகழ்ந்த ‘ஓயாத அலைகள் – 3’ சமர், ஒரு விடுதலை அமைப்பு மரபுவழி இராணுவமாக (Conventional Army) முழுமை பெற்றதை உலகிற்கு நிரூபித்த தருணமாகும். பல தசாப்தங்களாக இலங்கை இராணுவத்தின் பிடியில் இருந்த, இயற்கையிலேயே பாதுகாப்புக் கோட்டையாக விளங்கிய ஆனையிறவு (Elephant Pass) ...
கனடா- ஸ்காபுறோ நகரில் அமையவுள்ள ‘தமிழ்ச் சமூக மையம்’ நிதிசேகரிப்பு முயற்சிகளில் சில குழுக்களாக பலர் இயங்கிவந்தாலும் தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான சாந்தா பஞ்சலிங்கம் அவர்களின் பங்களிப்பு என்பது தனித்துவமானது என்பதை தமிழ்க் கனடியர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். அவரது முயற்சிகளின் விளைவாகவும் அவரோடு இணைந்து அவ்வப்போது செயற்படுகின்ற ...