( (கனகராசா சரவணன்) இந்த நாட்டை பிரித்தானியர்கள் பெரும்பான்மையினரிடம் கையளித்ததில் இருந்து தொடர்ச்சியாக தமிழர்கள் இந்த நாளை கரிநாளாக அனுஷ்டித்து வருகின்றனர். எனவே நாளை பல்கலைக்கழக மாணவர்கள் காணாமல் போன உறவுகள் , மற்றும் பொது அமைப்புக்கள் முன்னெடுத்து வரும் இந்த கரிநாள் போராட்டத்திற்கு மக்கள் வலுச்சேர்க்க வேண்டும் ...
தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளுகின்ற உரிமை கிடைக்கும் வரை இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் மக்களுக்கு கரிநாள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஜெனிற்றா தெரிவித்தார். 4ம் திகதி புதன்கிழமை கிளிநொச்சியில் இடம் பெற்ற இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் மக்களின் கரிநாள் ...
சுய இனவழிப்பு செய்கின்றதா எமது ஈழ தமிழ் இனம்? ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள், அல்லது வடக்கிலிருந்து உலகம் முழுவதும் பரவி வாழும் அனைவரும் முக்கியத்துவம் கொடுத்து கவனிக்க வேண்டிய விடயத்தினை நாம் இக்கட்டுரையில் ஆராய போகின்றோம். யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்பது தமிழரின் கல்வி அடையாளமாகவும், கலாச்சார ...