பூமியின் ஒரே துணைக்கோளான நிலவில் தண்ணீர் உள்ளதா? மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதா? என பல்வேறு ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக நிலவு குறித்த ஆய்வில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 1970-க்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ்-2 திட்டத்தை அமெரிக்காவைச் ...
(கனகராசா சரவணன்) வடக்கில் கோப்பாபுல கிழக்கில் கனகர் கிராமம் மீட்பு தமிழ் தேசிய அரசியலின் உரிமைக்கான போராடத்துக்காக உயிரை துட்சமாக மதித்து இரவு பகலாக போராடி உரிமையை வென்றெடுத்தது இந்த மக்களுக்கு முதலாவது பராட்டு கிடைக்க வேண்டும்.அதேவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடத்தை தாண்டிவிட்டது அந்த காணி ...
பு.கஜிந்தன் காரைநகர் – கோவளம் வெளிச்சவீடு புனரமைப்பு பணிகள் முன்னெடுகாகப்படாமை தொடர்பாக 26ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் காரைநகர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசப்பட்டது. குறித்த வெளிச்சவீடானது தொல்லியல் திணைக்களத்தின் ஆளுகைக்குள் காணப்படுகின்றதால், அது ஏன் இன்னமும் புனரமைப்பு செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ...