(மன்னார் நிருபர்) (30-01-2026) மன்னார் பாத்திமா புரம் பகுதியில் வீதி ஒன்றை அமைக்கும் போது எமில் நகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கும் மன்னார் நகரசபை தலைவருக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாகி அடிதடியில் முடிந்த நிலையில் எமில் நகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் காயங்களுடன் ...
இலங்கை ஐநா பிரதிநிதி மார்க் அந்ரேயிடம் மனோ கணேசன் முறையீடு தித்வா பேரழிவுக்குப் பிந்தைய நிவாரணம் மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களில், மலையக பெருந்தோட்ட சமூகத்தை, இன்றைய அரசாங்கம் ஒதுக்கி வைத்துள்ளது. இது திட்டமிட்ட இன ஒதுக்கல். எமது மக்கள் மீது பொறுப்பு ஐநா சபைக்கு இருக்கிறது. ஆகவே எங்கள் ...
முழு இலங்கையையும் பரிபாலனம் செய்யவும், அந்த தேசத்தின் பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல் இருக்கத் தேவையான முன்னேற்பாடுகள் அல்லது நடவடிக்கைகள் ஆகியவற்றை கவனிப்பதற்கும் மற்றும் பல ஆட்சி முறைகளை நேர்மையாக கடைப்பிடிக்கவுமே ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்கு மேலாக அமைச்சர்களும் அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்பெற்றும் நியமனங்களைப் பெற்றும் ...