கடந்த 20ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று சுவிற்சலாந்து தேசத்தின் டாவோஸ் நகரில் இடம்பெற்ற உலகப் பொருளாதார கருத்தரங்கில் அமைதியை விரும்பும் உலகத தலைவர்கள் மத்தியில் ஆணித்தரமான உரையை ஆற்றி க னடியப் பிரதமர் மார்க் கார்னி அவர்கள் பலரது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றார் என்றால் அது மிகையாகாது. அவர் ...
எமது யாழ் மண்ணில் 1974ம் நிறுவப்பெற்ற பின்னர் 50 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ச்சியாக இயங்கிவரும் தமிழ்ப் பண்பாட்டு அமைப்பு என்ற நற்பெயர் பெற்றதும், தற்போது கனடாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவருவதுமான ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலச் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் சில நாட்களுக்கு ...
உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்துவரும் வேலணை மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவித்து குறித்த சுற்றுலா தளம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை செயலுருகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார். வேலணை பிரதேச சபையின் ...