எங்களின் மண்ணில் அநியாயமாக கொல்லப்பட்ட எம் உறவுகளின் நினைவுத்தூபிகள் எம்மக்களின் கண்முன்னே இடித்து அழிக்கப்படுகின்றன. ஆனால், அமைதிப்படை என்கிற பெயரில் ஈழத்தில் காலடி எடுத்து வைத்து எம் மக்களை அன்று உயிருடன் கொழுத்திய இந்தியப் படைக்கு, அதன் அதிகாரிக்கு யாழில் நினைவுத்தூபியை பராமரித்து நினைவு கூர்வதில் இந்தியா அதிக ...
உலகத் தமிழ் வாசகர்களின் அபிமானத்தை தனதாக்கிக் கொண்ட எழுத்தாளர் சிவசங்கரி அவர்களை சனிக்கிழமையன்று காலை நேர் காணல் செயயக் கிடைத்த சந்தர்ப்பம் என்பது மிகவும் அரிதானதும் பெருமைக்குரியதாகும். இதற்கான சந்தர்ப்பத்தை வழங்கிய கனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களுக்கும் டாக்டர் ரகுமாறன் அவர்களுக்கும் எமது நன்றி. இன்றை ...
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு நடத்தும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா-2022 தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளர் சிவசங்கரி அவர்களும் விருது பெறுகின்றார். கனடாில் பிரபல எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களும் அவரது குழுவினரும் இணைந்துள்ள இலக்கிய அமைப்பான’ தமிழ் இலக்கியத் தோட்டம்’ நடத்தும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான ...