க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகின. அந்தவகையில் யாழ்ப்பாணம் வேம்டி மகளிர் கல்லூரி மிகவும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது. 24 மாணவிகள் 3 ஏ சித்திகளை பெற்றுள்ளார்கள். 24 மாணவிகள் 2ஏ பி சித்திகளை பெற்றுள்ளார்கள். 14 மாணவிகள் 2ஏ சி சித்திகளை பெற்றுள்ளார்கள். ஒரு மாணவி ...
யாழ்ப்பாண அரசின் தலை நகரமாகும் நல்லூரில் (நல்ல+ ஊர்) எழுந்தருளி இருக்கும் நல்லைக் கந்தனின் திருவிழா உலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழ் சைவர்களின் பெருவிழா. தினமும் ஓம் ஓம் ஓம் என்று ஓதிக் கொண்டு கந்த புராணக் கலாச்சாரத்தில் வாழும் தமிழ் சைவர்களுக்குகுறிஞ்சிக் குமரன் என்றும் பெருந் ...
(5-09-2023) முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியில் இனம் காணப்பட்ட மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று(5) முன்னெடுக்கப்படவுள்ளதாக நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட நிலையில் அகழ்வு செய்வதற்காக தொல்பொருள் திணைக்களம் இணக்கம் கண்டு அதற்கான பாதீடுகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான நிதியினை இலங்கை அரசாங்கத்தின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம் ...