“கனடிய முதலீட்டாளர்கள் இலங்கையில் தொழில்களை ஆரம்பிக்கும் போது அங்கிருந்து கனடாவிற்கு ஏற்றுமதி அதிகரிக்க இலங்கையில் வேலை வாய்ப்புக்களும் உருவாகும்” கனடா வாழ் இலங்கை வர்த்தக அமைப்பு நடத்திய கலந்துரையாடலில் இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh தெரிவிப்பு “கனடா வாழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் தொழில்களை ஆரம்பிக்கும் போது ...
யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட 42 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியாவில் அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள பந்தலில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த ...
(மன்னார் நிருபர்) (01-06-2023) பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவையொட்டி வியாழக்கிழமை(101-06-2023) தேர்த்திருவிழா இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த புதன் புதன் கிழமை (24) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன் போது உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் பூஜைகள் இடம் ...