ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் முல்லைத்தீவு கடலில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சுருக்குவலை மற்றும் ஒளிபாச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கோரி வட்டுவாகல் பாலத்தில் இருந்து கோட்டபாய கடற்படை முகாம் வரை சென்ற மீனவர்கள் அங்கு கடற்படை முகாமை முற்றுகையிட்டு தங்கள் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தினை ...
மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட பத்து கஷ்டப்பிரதேச பாடசாலைகளில் திறன் வகுப்பறைகள் இம்மாதம் 3,4,5ஆம் திகதிகளில் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டன. மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளரின் கோரிக்கைக்கமைவாக அனைத்துலக மருத்துவ நல அமைப்பும்(International Medical Health Organisation-USA) இரட்ணம் பவுண்டேசன் அமைப்பும்(Ratnam Foundation-UK) இணைந்து பன்னிரண்டு பாடசாலைகளுக்கு திறன் பலகைகளை வழங்கியது ...
இராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வீரபாண்டி மகன் சஞ்சீவ். 18 வயதான இவர் திருப்பூரில் தங்கி மதுபான பாரில் வேலை பார்த்து வந்தார் இவருக்கு இன்ஸ்டா கிராம் மூலம், சென்னை சூளை மேட்டை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அறிமுகமாகி உள்ளார். இருவரும் காதலித்த நிலையில் ...