பு.கஜிந்தன் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடி தொழிலில் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்ற பிரதமரின் கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்றையதினம் பதிலளித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், யுத்தத்துக்கு முன்னும் பின்னரும் இந்தியாவின் ரோலர் படகுகள் பவளப்பாறை உட்பட மீன் உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
இலங்கை தேசிய மின்சார அமைப்பிற்கு தினமும் 6.5% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் சூரிய சக்தி மின் அமைப்பு ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக தனியார் நிறுவனம் ஒன்றினால் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும் என கூறப்படுகின்றது. தனியார் சூரியப்படல நிறுவனம் ஒன்றின் தலைவர் திரு.ஜயந்த ...
இலங்கையில் மதுசாரப் பாவனையால் நாள் ஒன்றுக்கு 40 பேர் அகால மரணம் அடைவதுடன் வருடம் ஒன்றுக்கு 15,000 பேர் அகால மரணம் அடைவதாக மதுசாரம் மற்றும் போதை பொருள் தகவல் நிலையத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் றகீம் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் பிறந்தநாள் ...