ஈழமகன் முல்லைத்தீவு முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கெதிராக நட்டாங்கண்டல் மக்கள் இன்று மாலைஇலிருந்து இரவு வரை ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தார்கள் வீட்டில் இருந்த வயோதிபர் ஒருவரை கைது செய்து அழைத்து வந்துள்ளதாகவும் ,குறித்த வீட்டில் மணல் இருந்ததாகவும் வீட்டின் உரிமையாளர் மன்னாருக்கு சென்றிருந்த ...
(மன்னார் நிருபர்) (08-03-2023) சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்துடன் கூடிய உலர் உணவு பொதிகள் இன்றைய தினம் புதன்கிழமை(8) காலை மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (மெசிடோ) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட சமூக பொருளாதார ...
கனடாவையும் அமெரிக்காவையும் தளமாகக் கொண்ட – சர்வதேச மருத்துவம் மற்றும் சுகாதார சேவை அமைப்பு” நிறுவனத்தின் கனடியப் பிரிவு நடத்திய வருடாந்த ஒன்றுகூடலும் இராப்போசன விருந்தும். கடந்த 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ஸகாபுறோ கொன்வென்சன் சென்றர் விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அமைப்பின் தலைவர் வைத்தியர் வரகுணன் அவர்கள் ...