நடராசா லோகதயாளன் “எமது இனமே இன்று கல்வியைக் கைவிடுவதானது துர்ப்பாக்கிய நிலை என்பதுடன் அந்நிலையை மாற்றியமைக்க அனைவரும் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்” என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சமூகக் கட்டுமானத்தில் சங்கமருவியகால அற இலக்கியங்கள்’ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு திங்கள்கிழமை ...
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டக் கடற்பரப்புகளில், மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் நலன்கருதி அந்தந்த மாவட்டங்களின் கடல் எல்லைகளை வரையறை செய்து, இரு மாவட்ட கடற்றொழிலாளர்களினதும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். பூநகரி பிரதேசத்தின் கெளதாரிமுனை, மண்ணித்தலை, விநாசியோடை உள்ளிட்ட கிராமங்களைச் ...
நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்பு குளத்தில் மீன்பிடியில் ஈடுபடும் தண்ணிமுறிப்பு மற்றும் கிக்கிறாபுரம் மீனவர் சங்கங்களிற்கு தெரியாது மீன்பிடியில் ஈடுபட்ட சிங்கள மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். வெலிஓயா பகுதியைச் சேர்ந்த மீனவர்களே அங்கு சென்று மீன்பிடித்ததால், உள்ளூர் மக்கள் மற்றும் மீனவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ...