மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா வவுனியா பொலிஸாரால் நேற்று (09-03-2023) கைது செய்யப்பட்டார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலையை வலியுறுத்துமாறு கோரி அவர்கள் போராட்டம் மேற்கொண்டு வரும் கொட்டகைக்கு சட்டவிரோதமாக மின்சாரத்தினை பெற்றனர் என்ற ...
பார்த்திபன் சண்முகநாதன் சர்வதேச மகளிர் தினம் உலகளவில் மார்ச் 8ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இது தொடர்பிலான விசேட நிகழ்வுகளை பெண்கள் மற்றும் பொது அமைப்புகள் இலங்கையில் நடத்துகின்றன. ஊடகங்களில் விசேட நிகழ்ச்சிகள் ஒளி/ஒலிபரப்பாகி வருகிறது. தனிப்பட்ட ரீதியிலும் ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள பெண்களுக்கு அந்த குடும்பத்தின் ஆண்கள் பரிசுப் ...
ஒன்ராறியோ அரசாங்கம் 11 ஆம் வகுப்பு மாணவர்களை தொழிற்பயிற்சித் திட்டத்தின் மூலம் நல்ல ஊதியம் பெறும் தொழிலுக்கு தயார்படுத்த முன்வந்துள்ளது ஒன்றாரியோ மாகாண முதல்வர் தெரிவிப்பு கனடாவின் ஒன்ராறியோ அரசாங்கம் 11 ஆம் வகுப்பு மாணவர்களை முழுநேர, திறமையான தொழிற்பயிற்சித் திட்டத்தின் மூலம் அவர்களை தொழிலின் அவசியம் மற்றும் ...