எமது செய்தியாளர் கிளிநொச்சி பொன்னாவெளியில் சீமெந்து தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை வியாழக்கிழமை (3) தினம் முன்னெடுத்தனர். கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில் டோக்கியோ நிறுவனத்தினால் விரைவில் சீமெந்து தொழிற்சாலை ஒன்று நிறுவுவதற்காக திட்டமிடப்பட்டு வருகின்றது. இதற்காக ...
தன்னுடைய 20 வயது சம்பவங்களை 75 வயதில் நிறைந்த அனுபவத்தோடு எழுத்தாளர், வீணைமைந்தன் பண்டைய தமிழ் இலக்கியங்களோடு தொடர்புபடுத்தி எழுதியுள்ளார் – விமர்சகர் பாலசிங்கம் கருணாநந்தன் கனடா வாழ் எழுத்தாளரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தை நிறுவிய சிலரில் ஒருவருமாகிய வீணைமைந்தனின் மூன்று நூல்கள் கடந்த 30-07-2023 ...
– நினைவேந்தலில் நிரோஷ் தெரிவிப்பு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் அவர்களது அரசியல் அபிலாசைகளையும் உண்மைகளையும் வெளியுலகிற்குக் கொண்டு சென்றதன் காரணமாகவே தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகளுக்கு அரசு முழுப்பொறுப்புடையது. அதனால் எந்தப் படுகொலைகளுக்கும் நீதி வழங்கப்படவில்லை என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் ...