கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் ஏற்பாட்டில் எதிர்வரும் 10-03-2023 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ‘எழுத்தாளர் அரங்கம்’ நிகழ்ச்சியில் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான நாகமணி லோகேந்திரலிங்கம் (மலையன்பன்) உரையாற்றவுள்ளார். அன்றைய உரையில் தனது 50 வருட கால எழுத்துப் பயணத்தில் தான் சந்தித்த சுவையான விடயங்கள் மற்றும் தன்னை ஊக்குவித்த மூத்த எழுத்தாளர்கள் ...
சம்மந்தப்பட்ட பகுதிக்கு அமைச்சர் காதர் மஸ்தான் விஜயம் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள ஆத்திமோட்டை கிராமத்தில் 03-03-2023 வெள்ளி மாலை மணல் அகழ்வில் ஈடுபட்ட மன்னார் நானாட்டன் பிரதேச சபை உறுப்பினர் ரொஜன் ஸ்ராலின் இன் கைப்பற்றப்பட்ட மணல் தூக்கும் வாகனத்தை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காக ...
– தடுத்து நிறுத்த சென்ற அரச அதிகாரிகளுக்கு மிரட்டல் பொலிஸாரும்,வனவள திணைக்கள அதிகாரிகளும் உடந்தை என குற்றச்சாட்டு 04.03.2023 மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணி அடாத்தாக பிடிக்கப்பட்டு பாரிய அளவு காடுகள் அழிக்கப்பட்டு அனுமதி இன்றி மணல் ...