பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் 1ம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், ஊடகவியலாளர் நிலக்சனின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் சகாதேவன் நிலக்சனின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து நிலக்சனை நினைவுகூர்ந்தனர். ...
இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகத்தில் புத்தர் சிலை வைத்து, பல்கலைக்கழக வளாகத்தில் பௌத்த கொடிகள் என்பன கட்டப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றதாக அறிய முடிகிறது. நீண்டகாலமாக, தமிழர் தாயக பகுதிகளில் புத்தர் சிலையை வைப்பது, பின்னர் அங்கு அடாத்தாக காணிகளை பிடித்து விகாரைகளை அமைப்பது போன்ற செயற்பாடுகள் ...
ஒட்டாவாவில் உள்ள கனடாவின் கடுகதி நுழைவுத் திட்டத்தின் செயலகமானது தற்போது முக்கியமான துறைகளில் நிபுணத்துவம் பெற்றகளுக்கு ஒரு நெறிப்படுத்தப்பட்ட மற்றும் திறமையான பாதையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வர்த்தகத்தில் மற்றும் தொழில்துறை வல்லுனர்கள் மற்றும் அனுபவமுள்ள திறமையானவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமைவஅளிப்பதன் மூலம், கனடாவின் திறமைக்கான அதிகரித்து வரும் தேவையை ...