எமது யாழ் செய்தியாளர் யாழ்ப்பாணத்தில் இருந்து 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்களிற்கு பச்சிளைப்பள்ளியில் நிலம் வழங்க முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்று தற்போது மீள் குடியேறிய முஸ்லீம் மக்களில் 300 பேரிற்கு இன்றுவரை சொந்த நிலம் இன்மை காரணமாக வதிவிடத்தை அமைக்க முடியவில்லை எனவும் ...
கடந்த திங்கட்கிழமை நள்ளிரவுக்கு பின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கின்றார். அரசியல் அமைப்பின் 70 (1) அ உருப்புரையின்படி அவர் இனி நாடாளுமன்றத்தை எந்த வேளையும் கலைக்கலாம். அதாவது ராஜபக்சகளின் தாமரை மொட்டு கட்சியினர் பலமாக காணப்படும் நாடாளுமன்றத்தின் மீதான அவருடைய பிடி மேலும் ...
(22-2-2023) மன்னார் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கரீம் முஹம்மது ராசீக் தனது 56 ஆவது வயதில் இன்று புதன்கிழமை காலமானார். -திடீர் மாரடைப்பு காரணமாக இன்று புதன்கிழமை(22) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிய வருகிறது.