(28-07-2023) இலங்கையில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் தமிழ் நாடகம் நடத்தப்படுவதை தடுக்க தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட முயற்சி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 09 ஆம் திகதி மாலை, பொகவந்தலாவ, கொட்டியாகல தோட்டத்தில் அரங்கேற்றப்படவிருந்த ...
பு.கஜிந்தன் வீட்டில் பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் யாழ்ப்பாணம் – வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி – ஊறணி பகுதியைச் சேர்ந்த செல்வராசா செல்வமனோகரன் (வயது- 67) என்பவர் நேற்றைய (27) தினம் உயிரிழந்துள்ளார். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ...
ஸ்காபரோ -கில்ட்வுட் மற்றும் கனாட்டா – கார்லேடன் தொகுதிகளின் வாக்காளர்கள் நேற்று நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஒன்ராறியோ லிபரல் வேட்பாளர்களான அண்ட்ரியா ஹேசல் மற்றும் கரேன் மக்கிரிம்மன் ஆகியோர் வெற்றிபெற்றனர் ஸ்காபரோவில் – கில்ட்வுட் மற்றும் கனாட்டா-கார்லேடன் தொகுதிகளின் வாக்காளர்கள் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தல்களில் முறையே ஒன்ராறியோ லிபரல் ...