சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா. இவர் ஐ.டி. நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நிலையில், மகள் சுனந்தாவின் பிரசவத்திற்காக ஸ்ரீகாந்தும், மனைவி அனுராதாவும் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்கா சென்றிருக்கின்றனர். சில மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்த ஸ்ரீகாந்தும், அனுராதாவும் சனிக்கிழமை அதிகாலை ...
கேரள மாநிலம் காசர் கோடு மாவட்டம் செறுவத்தூர் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி தேவ நந்தா. இவர் அந்த பகுதியில் உள்ள ஐடியல் என்ற ஓட்டலில் சிக்கன் சவர்மா வாங்கி சாப்பிட்ட நிலையில் மரணமடைந்தார். இவருடன் சவர்மா வாங்கிச்சாப்பிட்ட நண்பர்கள் வாந்தி வயிற்று போக்கு ஏற்பட்டு மருத்துவ மனைவியில் ...
(மன்னார் நிருபர்) (02-05-2022) இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் ஞாயிற்றுக்கிழமை (1) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடல் எல்லையில் இந்திய கடற்படையினர் 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் ...