உலகத் தமிழ் வாசகர்களின் அபிமானத்தை தனதாக்கிக் கொண்ட எழுத்தாளர் சிவசங்கரி அவர்களை சனிக்கிழமையன்று காலை நேர் காணல் செயயக் கிடைத்த சந்தர்ப்பம் என்பது மிகவும் அரிதானதும் பெருமைக்குரியதாகும். இதற்கான சந்தர்ப்பத்தை வழங்கிய கனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களுக்கும் டாக்டர் ரகுமாறன் அவர்களுக்கும் எமது நன்றி. இன்றை ...
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு நடத்தும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா-2022 தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளர் சிவசங்கரி அவர்களும் விருது பெறுகின்றார். கனடாில் பிரபல எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களும் அவரது குழுவினரும் இணைந்துள்ள இலக்கிய அமைப்பான’ தமிழ் இலக்கியத் தோட்டம்’ நடத்தும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான ...
தெற்காசியாவின் மிகச்சிறந்த நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு 42 வருடங்கள் நிறைவடைந்ததை நினைவு கூறும் வகையில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. 2003 ஆம் ஆண்டு புதிதாகத் திறக்கப்பட்ட நூலகத்தினுள், 2023 ஜூன் மாதம் முதலாம் திகதி வியாழக்கிழமை, நூலகத்தின் பிரதான நூலகர் ராகினி நடராஜ் தலைமையில் இடம்பெற்ற ...