ரஸ்ய அதிபர் புட்டின் என்னும் மார்க்சிய வாதியை மாற்றியது அவரது நோய்கள்தான் என கண்டறியப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மனநோயே, அவர் உக்ரைன் மீது போர் தொடுக்க காரணமாக இருக்கலாம் என தான் கருதுவதாக தெரிவிக்கும் அலன் என்னும் அவரைத் தெரிந்த ஒருவர். இதற்கு முன், ...
சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை கைதியாக உள்ள நளினிக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரை விடுதலை ...
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜரான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடந்தது. கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் “தெரியாது… தெரியாது…” என்றே பதில் அளித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ...