4 வயது குழந்தை யை கொன்ற தாய் மற்றும் கள்ளகாதலனை காவல்துறையினர் கைது செய்தனர். நாகை மாவட்டம், மேலவாஞ்சூா் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக் அரவிந்த். இவருக்கு திருமணமாகி அபா்ணா என்ற மனைவியும் கவித்திரன்(4) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் ...
-நக்கீரன் கோலாலம்பூர், செ. 28: மலேசியாவின் 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தை திட்டமிட்டபடி பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று செப்டம்பர் 27-இல் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அந்த சூட்டோடு நேற்று மாலையே இந்தியர் விவகார ஆலோசனைக் குழுவின்(ஐஏஏசி) கூட்டம் சுடசுட நடைபெற்றது. மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற ...
சேலம் பழைய சூரமங்கலம் அருகில் உள்ள சித்தனூரை சேர்ந்த சகாயமேரி, சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, InSite Towers PVT LTD என்ற நிறுவனத்தில் இருந்து சகாயமேரிக்கு வந்த குறுஞ்செய்தியில், அவரது நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதித்தால், ...