‘ராஜமகா விகாரை’ என பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தி, இராணுவத்தின் பங்களிப்புடன் காங்கேசன்துறை தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை போலியானது என வடக்கின் பிரதம சங்க நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள காணியின் உண்மையான உரிமையாளர்கள் அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களே என்பதை ஏற்றுக்கொண்ட வட மாகாண பிரதம சங்கநாயக்க தேரர், ...
தையிட்டி திஸ்ஸ விகாரையால் காணிகளை இழந்த பொது மக்களுக்கு மாற்றுக்காணிகளை பெற்றுக் கொடுப்பது அல்லது இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என கடத்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அவரை தொடர்புகொண்டு வினவியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி ...
துணிவு, ஊடகவியல், சமரசமற்ற கொள்கைகள் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டு நேர்மையும் நிதானமும் கொண்டு தன் பணி செய்த ஒரு உத்தமரின் வரலாற்றுப் பதிவு அன்னார் பற்றிய அறிமுகத்தைச் செய்யும் போது எமது உள்ளம் புளாங்கிதம் அடையும். அவரது வாழ்க்கை பற்றிய விபரங்களைப் பார்ப்போம். ஜோசப் பரராஜசிங்கம் — “ஜோசப் ...