யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் செல்வராசா அவர்கள் 30-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம் இராசரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான ஆதிரத்தினம் நீலாதாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், தையல்நாயகி (தெய்வம் – ...
அன்னையின் மடியில் -23.08.1932 இறைவன் அடியில்- 24.08.2024 யாழ் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் பலாலியிலும் / கனடாவிலும் வசித்தவரும் கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வாழ்விடமாக கொண்டவராகிய முருகேசு பராசக்தி அவர்கள் 24.08.2024 சனிக்கிழமை அன்று இறையடி எய்தினார். அன்னார் காலஞ்சென்ற முருகேசு அவர்களின் ஆருயிர் மனைவியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ...
பெருங்குடியின் தனியொருவனே! தற்பெருமையில்லா ராஜாவே! ஓராண்டாய் இங்கு நாம் கதறுகின்றோம் ஏன் என்று ஏன் அப்பா கேட்கவில்லை! தீராத எங்களின் அழுகுரல் இன்னும் உங்கள் செவிவந்து சேரவில்லையோ? தலைவன் இல்லாத இல்லம் தத்தளிக்கின்றது – உங்கள் மனைவி, மகள் வதனம் மலரமறுக்கின்றது உன் உறவுகள் உன் முகம் தேடுகின்றன ...