யாழ்/வேலணை சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடாவில் வாழ்ந்து வந்து அமரத்துவமடைந்திட்ட அமரர் உயர்திரு இராசையா சுப்பிரமணியம் அவர்களின் முப்பத்தோராம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும். எங்கள் வாழ்வில் நாமுயர வழிகாட்டிய அப்பா ஏணியென நின்றெமை உயரவைத்த அப்பா செம்மையுறும் வாழ்வினிலே நாமுயர கண்டே செய்பணிகள் யாவையும் சிறப்புடனே செய்தீர் எப்போதும் ...
கனடா வர்த்தகப் பிரமுகர் கணேசன் சுகுமார் அவர்களின் ஆருயிர்த் துணைவியாரும் சஞ்சய், சோபியா ஆகியோரின் அன்புத் தாயாருமான திருமதி ஷீலா சுகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவு நாளையொட்டிய அஞ்சலிக் கவிதை நால்வர் அடங்கிய நல்லதோர் குடும்பம் நெடியதோர் தலைவனாய் சுகுமார் பெருமகன் சாலப் பொருந்திய தலைவியாய் தகைசார் ...
யாழ்ப்பாணம் இணுவில் கிழக்கு காரைக்காலைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியாலை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும். பெற்ற தாய் நீங்கள் எம் மீது தீராத பற்று வைத்து வளர்த்தீர் பாலகராய் நாம் இருக்கையிலே நாம் பசித்திருக்க விடவில்லை உற்றவளாய் எம் உயர்விற்காய் ...