(ஹட்டன் ஹைலெண்ட்ஸ் கல்லூரி, பண்டாரவனை தமிழ் மகாவித்தியாலயம் (ஆசிரியர்), யாழ் மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலர் பாடசாலை ஓய்வு பெற்ற கனிஷ்ட பிரிவு அதிபர்) யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும் சுழிபுரம் மற்றும் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவனேசன் அவர்கள் 21-12-2024 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் அமரர்களாகிய கந்தையா-தையல்நாயகி ...
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: மங்கையர் சிலருக்கு மகப்பேறு கிடைக்கும் வாரம். பணியில் கவனம் தேவை. கலைஞர்களுக்கு திருப்புமுனையான காலம். தொழிலாளர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கும். ...
(முன்னாள் கொழும்பு இந்தியன் ஓவசீஸ் வங்கிக் கணக்காளர்). திதி 16 – 12 – 2024 திருநெல்வேலி பத்திரகாளி அம்மன் கோவிலடியை சேர்ந்தவரும் முன்னாள் கொழும்பு இந்தியன் ஓவசீஸ் வங்கிக் கணக்காளரும் பின்னர் கனடா பிரம்ரன் நகரினை வதிவிடமாகவும் கொண்டிருந்தவருமான அமரர் கனகர் குமாரசாமி அவர்களின் பத்தாவது ஆண்டு ...