திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், Anderson Flats கொழும்பு மற்றும் கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தானலட்சுமி நடராஜா அவர்கள் கார்த்திகை 7ம் திகதி 2024 அன்று மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி திருவடி நிழலில் சரணடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு-சிவபாக்கியம் தம்பதிகளின் அருமை ...
யாழ் சித்தன்கேணியை பிறப்பிடமாகவும், ஜெர்மனியில் லண்டோ மற்றும் எசன் நகரங்களை வாழ்விடங்களாகவும் கொண்டிருந்து கடந்த 18.09.2024 அன்று ஜெர்மனியில் Essen நகரில் அமரத்துவம் அடைந்த R.M. தியாகராஜா இரத்தினகுமார் அவர்களின் ஆத்மா சாந்திக்காக அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பிரார்த்திக்கின்றனர். அன்னாரின் மரணச் செய்தி கேட்டு ...
யாழ்ப்பாணம் புதுச் செம்மணி வீதி கல்வியங்காட்டை சேர்ந்த நடராஜா சந்திரா – சந்திரா சிவலோஜினி தம்பதியரின் புதல்வியும், கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா அஜெக்ஸ் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கேமலதா விக்னராஜ் அவர்களின் 10வது ஆண்டு நினைவஞ்சலி. அன்பின் திருவுருவாய் ஆண்டுகள் முப்பத்தி ஏழு எம்மோடு வாழ்ந்தாய் இதயங்களைக் ...