(புவுப்பிட்டிய. அவிசாவளை) யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டை பிறப்பிடமாகவும், கனடா மற்றும் அவிசாவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு குருபரன் சண்முகநாதன், 11-03-2026 அன்று அவிசாவளையில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் – அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா- இலட்சுமி ஆகியோரின் அன்பு மருமகனும், உதயசெளந்தரி (கனடா) ...
Q ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: விறுவிறுப்பாக செயல்படும் வாரம். கூட்டுத்தொழில் லாபம் தரும். பழைய கடன் அடையும். திறமைகள் வெளிப்படும். ஏற்றுமதி தொழிலில் லாபம் ...
(கோண்டாவில் கிழக்கு மற்றும் நவக்கிரி) பண்பும் பக்குவமும் இறை பக்தியும் நிறைந்த ஒரு பேராண்மை விண்ணுலகை நாடி ஆண்டுகள் மூன்றாகின அன்னாரின் கனிவான பார்வை எப்போதும் எம்மீதுதான் என்புருகிப் போனாலும் எம் பார்வையில் அவர் உருவம்! இனிவரும் காலங்களும் அப்படியே அசலாய்த் தெரியும்! நீங்கள் எமக்காய் வாழ்ந்தவர் எமக்காய் ...