அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், கே.ஏ.செங்கோட்டையன் நடிகர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்தார். அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகே அக்கட்சியில் உள்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால், அப்போது ஆட்சி அதிகாரம் கையில் இருந்ததால் பிரச்சினை வெளியே தெரியவில்லை. முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி ...
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.79.94 கோடி மதிப்பீட்டிலான 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.6.77 கோடி செலவிலான 20 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்து சமய அறநிலையத்துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பழமையான திருக்கோயில்களை ...
வானம்பாடி கவிதைச் சஞ்சிகை மூலம் 1975ம் ஆண்டு காலப் பகுதியில் பல ஈழத்துக் கவிஞர்களுக்கு உற்சாகம் அளித்து எழுதத் தூண்டிய பெருகவிஞர்! ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை அவரது மறைவையொட்டி இரங்கல் கூட்டம் ஒன்றை 31-11-2025 அன்று ஈரோட்டில் நடத்துகின்றது எழுத்தாளரும், தமிழ் கவிஞருமான தமிழன்பன் சென்னையில் தனது ...