ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்குள் துப்பாக்கியுடன் ஆயுத கும்பல் நுழைந்தது. பின்னர் துப்பாக்கிமுனையில் 100-க்கும் மேற்பட்டோரை கடத்தி சென்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 303 குழந்தைகள் ...
ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. இந்த போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக வரி விதித்தார். ரஷிய அதிபர் புதினை அழைத்து பேசினார். ...
நிகிலின் வரலாற்று அதிரடி படமான ‘சுயம்பு ‘நீண்ட காலமாக எந்த பதிவேற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. முன்னதாக, முன்னோட்டம் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இதனால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், இறுதியாக இப்படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி ...