மக்கள் துணையுடன் திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலி வழியாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் உயரிய நோக்குடன், ...
கனடாவின் இறையான்மையை வலுப்படுத்துதலும் நமது எதிர்காலத்தைப் பாதுகாத்தலும் ஆகும் ! நமது வேகமாக மாறிவரும் உலகில், மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நாம் இங்கே வீட்டில் என்ன செய்கிறோம் என்பதைக் கட்டுப்படுத்தலாம் – மேலும் கனடாவை வலுவாக உருவாக்க நாங்கள் தேர்வு செய்கிறோம். ...
தென் ஆப்பிரிக்க நாட்டின் கடெங் மாகாணம் புரொட்டோரியோ நகரின் சவுல்ஸ்வில்லெ பகுதியில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் பலர் பங்கேற்றனர். இந்நிலையில், நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது கேளிக்கை விடுதிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு ...