ஒன்ராறியோ அரசு, முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு 8% மாநில இணக்கமான விற்பனை வரியை (HST) முழுமையாகத் திருப்பித் தரும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் ரொறன்ரோ மற்றும் ஸ்காபரோ முழுவதும் பல குடும்பங்களுக்கு தாம் சொந்தமாக வீடு வாங்கும் கனவை நனவாக்க உதவும். புதிய வீடு ...
சோமாலியா நாட்டில் சமீப நாட்களாக கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்நிலையில், மால்டா நாட்டு கொடியுடன் கூடிய கப்பல் ஒன்றை சோமாலியா கடற்கரையோரம் வைத்து கடற்கொள்ளையர்கள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக இங்கிலாந்து நாட்டு ராணுவத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகளுக்கான மையம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு ...
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த வாகா எல்லை குண்டுவெடிப்பில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தற்கொலை படை தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவியது தொடர்பான குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் கைதான ...