ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் உயரிய கொள்கையை வலியுறுத்தி செயல்பட்டு வருவது மனுஜோதி ஆசிரமம். ஆன்மீக பார்வையில் திருக்குறள் எனும் நூல் வெளியீட்டு விழா திருநெல்வேலி மாநகரத்தில் நடைபெற்றது. இவ்விழாவானது மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில் தேசிய அளவில் நடைபெற்றது. .ஸ்ரீமன் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் ஆன்மீக ...
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும் திருக்குறள் வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, 2 மணித்துளிகள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர், கரூரில் நடைபெற்ற துயர ...
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: தொட்டது துலங்கும் வாரம். ஆறுதலான சூழ்நிலை அமையும். மருத்துவ நிவர்த்தி ஏற்படும். பணியில் உயர்வு கிட்டும். பணிவும், துணிவும் கூடும். ...