(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (14-02-2026) மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட அன்னபூரணி கலாசார மண்டபம் 14ம் திகதி அன்று சனிக்கிழமை (14) மாலை 3.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த மண்டபத்தை அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவி அபிராமி கைலாசபிள்ளை கலந்து கொண்டு ...
வட அமெரிக்காவிலேயே மிகப்பெரிய போக்குவரத்து விரிவாக்கத் திட்டமான ஒன்ராறியோ அரசின் 70 பில்லியன் டொலர் திட்டத்தின் கீழ், ‘ஒன்ராறியோ லைன்’ உயர்மட்டப் பாதை மற்றும் நான்கு புதிய நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் ஸ்கார்பரோவின் மத்திய பகுதிக்கு விரைவான போக்குவரத்துச் சேவையைக் கொண்டு சேர்க்கும் ஸ்கார்பரோ ...
முன்னாள் போராளிகளுக்கு ‘கைகொடுக்க’ தவறிவிட்டதா எனது வர்த்தக சமூகமும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும்? விடுதலைப் போராட்டத்திற்காக நிதி சேகரித்து அதை தங்களிடத்தே வைத்துக் கொண்டிருக்கும் அன்பரின் ‘கண்கள் திறக்குமா’? மன்னார் நிருபர் (18-02-2026) யுத்தக் களத்தில் காயப்பட்டு, ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு ...