வலி தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் ஏற்பாட்டில் 5ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் சாவல்கட்டு பகுதியில் பாதீனிய ஒழிப்பு வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது. சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இந்த வேலைத்திட்டமானது கடந்தவாரம் உயரப்புலம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 5ம் திகதி அன்றையதினம் சாவல்கட்டு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. பாதீனியமானது ...
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீடு புகுந்து மோசமான தாக்குதலை இருவர் நடத்தியள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் உறங்கிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து நள்ளிரவு குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டிற்குள் மதுபோதையில் அத்துமீறி நுழைந்த ...
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதின விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவிப்பு ((கனகராஜா சரவணன்) ) மட்டக்களப்பு மாவட்டத்தில் இன. மொழி வேறுபாடுகளை கலைந்து தேசிய மக்கள் சக்தியின் ஊடாக ஒன்று சேர்ந்து மக்கள் பிரதேச வாதத்தையும் மேட்டுக்குடி வர்க்கத்தின் ஆதிக்கத்தையும் ...