ஒன்றாரியோ மாகாண இணை சுகாதார அமைச்சர் விஜய் தணிகாசலம் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொள்கின்றார். · Further information will be provided upon registration for access to the news conference either in person or via Zoom. · Reporters attending in person ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் ஆலயத்திற்கு பூஜை செய்வதற்கு சென்ற பட்டதாரி இளைஞர் ஒருவர் அந்த ஆலயத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று 19ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் பதிவாகியுள்ளது. மானிப்பாய் – சுதுமலை தெற்கு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் சாருஜன் (வயது 29) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து ...
இங்கிலாந்து உளவுத்துறை அமைப்பின் தலைவர் ரிச்சர்ட் மோரி . இவர் இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரிச்சர்ட் மோரி பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ...