வெவ்வேறான பல விடங்களைப் பேசும் இந்த மூன்று நூல்களையும் நிதானமாகவும் நேர்மையாகவும் சிந்தித்து எமக்காக படைத்துள்ளார் திருமதி யோகநாயதி நடராஜா : அறிஞர் சாமி அப்பாத்துரை அவர்களின் புகழாரம்! நாம் அனைவரும் இணைந்து எமது தமிழ் மொழியையும் தமிழர் மரபுகளையும் கலையையும் இலக்கியத்தை இந்த மண்ணில் தக்க வைக்கும் ...
ஏன் அவர்கள் மௌனம் காத்தார்கள் என – கி.மா.சபை முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்ணம் கடும் கண்டனம் (கனகராசா சரவணன்) கடந்தகால ஜனாதிபதிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணை க்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஏன் மௌனம் காக்கவேண்டும் ...
தென்னிலங்கைக் கலை, இலக்கியவாதிகளில் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் வெகு சிலரே. பெரும்பாலானோர் தமது படைப்புகளில் எதிரான நிலைப்பாடுகளையே வெளிப்படுத்தி வருகின்றனர். சிங்களக் கலை, இலக்கிய உலகில் முற்போக்கு எழுத்தாளராகக் கருதப்படும் குணசேன விதான தனது சிறுகதை ஒன்றில் விடுதலைப்புலிகள் சகபோராளி ஒருவரின் சடலத்துக்குப் பதிலாக இரண்டு ...