இதுவரையில் 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள, இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியான செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை நடத்தாமல், பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமி உட்பட கொலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப்போவது இல்லையென, வடக்கின் தமிழ் பிரதிநிதி ஒருவர் வலியுறுத்தியுள்ளார். “கிருஷாந்தி குமாரசாமி இந்த ...
ஈழத்து நிலவன் தேதி: 10 செப்டம்பர் 2025 ✧. செயல் சுருக்கம் 2025 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு குடியேற்றக் கொள்கைகளில் முக்கியமான மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை நிரந்தர குடியிருப்பு அனுமதி (ILR) மற்றும் பிரித்தானிய குடியுரிமை தொடர்பான வழிகளை பெரிதும் பாதிக்கின்றன. முக்கியமான முன்மொழிவுகளில் ஒன்று புள்ளிவிவர ...
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: ஆடம்பர எண்ணம் மேலோங்கும். அத்தியாவசிய செலவு அதிகமாகும். உறவினர் வருகை உண்டு. நண்பர்களால் நன்மை உண்டு. நட்டமில்லாத நன்மை அதிகரிக்கும். ...