(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (29-09-2025) மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் 29 ம்ட திகதி திங்கட்கிழமை (29) மன்னாரில் பொது முடக்கப் போராட்டம் இடம்பெற்ற நிலையில் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து ...
2025 நடைபெற்று முடிந்த இரண்டு இடைத்தேர்தல்களின் ஆழமான பகுப்பாய்வு ✦••═════ ஈழத்து நிலவன்════════••✦ கனடாவில் ஈழத் தமிழரின் அரசியல் பயணம் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி வருகிறது. 2025 செப்டம்பர் 29 அன்று ரொறன்ரொ நகரசபையின் 25வது வட்டாரத்திற்கும் மார்க்கம் நகரசபைக்கான 7ம் வட்டாரத்தின் இடைத்தேர்தல்கள், தமிழர் சமூகத்திற்குள் ...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மருத்துவம், கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர். உணவுப் பொருள் மற்றும் மின்சாரத்துக்கு மானியம், பாகிஸ்தானில் ...