ஜெர்மனியின் முனிச் நகரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ள முனிச் பாதுகாப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கலந்து கொண்டு பேசும்போது, ஐ.நா. அமைப்பை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் கூறும்போது, உலகளவில் நடந்த மோதல்களை ...
வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் வங்காளதேச தேசியவாத கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, கலீதா ஜியா அவர்களின் மகன் தாரிக் ரகுமான் விரைவில் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில் தாரிக் ரகுமான் நிருபர்களிடம் பேசியதாவது: “பாதுகாப்பான மற்றும் மனிதாபிமான வங்காளதேசத்தை உருவாக்க அனைவரது ஒத்துழைப்பும் தேவை. இந்த ...
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா–ஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது. ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். மேலும், ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அந்நாட்டு அருகே அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை அனுப்பப்பட்டுள்ளது.யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே ...