யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! முன்னாள் போலீஸ்மா அதிபர் ஒருவருக்கு மரண தீர்ப்பு விதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் தடவை.நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயலர் ஒருவர் மரண தீர்ப்புக்கு உள்ளாகி இருப்பதும் இதுதான் முதல் தடவை.மரணத் தீர்ப்பு விதிக்கப்பட்ட இருவருமே தாங்கள் கருவிகள் என்ற பொருள்பட கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.தமக்கு மேலே பொறுப்பில் ...
சைவசமயம் திராவிட மக்களின் பழம்பெரும் சமயமாகக் காணப்படுகின்றது. “பழந்தமிழ்க் கொள்கையே சைவசமயம் ” என்பது, பேராசிரியர் மறைமலை அடிகளாரின் ஆராய்ச்சி முடிவு. இன்றைய உலகிலே எத்தனையோ சமயங்கள் காணப்பட்டாலும், அவைகளுள் மிகவும் தொன்மை வாய்ந்தது சைவ சமயமேயாகும். ஏத்தனையோ பழம்பெரும் சமயங்கள் இந்நாளில் மறைந்தொழிந்து போய்விட்டன. அவ்வாறில்லாமல் சுண்ணாம்புக் ...
கருத்தரித்த மனித வாழ்வின் முப்பத்தொன்பதாவது நாள் என்ன நடக்கும்? மனித வாழ்வின் முப்பத்தொன்பதாவது நாள் என்பது கருவின் வளர்ச்சியில் ஐந்தாவது வாரத்தின் இறுதிப் பகுதியையும், ஆறாவது வாரத்தின் தொடக்கத்தையும் குறிக்கும் மிக முக்கியமான காலகட்டமாகும். இந்த நிலையில் கரு இன்னும் சில மில்லிமீட்டர் அளவு மட்டுமே இருந்தாலும், அதற்குள் ...