வேளாண் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறதென முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது: வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல அறிவிப்புகள் வரும் என்று தமிழக விவசாயிகள் பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் எங்கள் நிதிநிலை ...
தொலைநோக்கு பார்வையுடன் கூடிய வேளாண் நிதிநிலை அறிக்கையென முதல்-அமைச்சர் விஜய் கூறினார். 2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் அமைச்சர் வினோத் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. வேளாண் நிதி அறிக்கையை தாக்கல் செய்த வேளாண் ...
ந.லோகதயாளன். தமிழரின் ஆன்மீக மரபையும் பண்பாட்டு அடையாளத்தையும் பிரதிபலிக்கும் சைவ நெறி மற்றும் தமிழ்மொழியைப் பாதுகாக்கும் நோக்கில், எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சர்வதேச சைவ மாநாடு நடைபெறவுள்ளது என்று ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் 5ம் திகதி புதன்கிழமை அ ன்று நடைபெற்ற ஊடகச் ...